Thursday, January 25, 2007

சாதி

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையில் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி.

2 comments:

அருள் said...

நல்ல கவிதை

Anonymous said...

தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.

Blog Archive