Friday, January 26, 2007

பாவேந்தர்

"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித்தோள்கள்"


"கங்கையைப்போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்"

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு"

1 comment:

அருள் said...

நல்ல கவிதை

Blog Archive